சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 31 January 2026

கிராமத்தில் புலி

 

ஊருக்குள் புலி புகுந்து 

ஆடு மாடுகளை தின்றதென்று

அட்டகாசம் செய்தனவென்று

ஆளுக்காள் கூப்பாடு போட்டனர்.. 

 அழித்திடுவோம் புலிகளை... 

அமைத்திட்டார் கூண்டுகளை

அகப்பட்ட புலிகள்.. 

அமைதியாய் புலம்பின. 

"கவனமாய் பாருங்கள் 

கானகத்தில் புகுந்ததே

கிராமம் தானே "என்று 





No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...