ஊருக்குள் புலி புகுந்து
ஆடு மாடுகளை தின்றதென்று
அட்டகாசம் செய்தனவென்று
ஆளுக்காள் கூப்பாடு போட்டனர்..
அழித்திடுவோம் புலிகளை...
அமைத்திட்டார் கூண்டுகளை
அகப்பட்ட புலிகள்..
அமைதியாய் புலம்பின.
"கவனமாய் பாருங்கள்
கானகத்தில் புகுந்ததே
கிராமம் தானே "என்று
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment