ஊருக்குள் புலி புகுந்து
ஆடு மாடுகளை தின்றதென்று
அட்டகாசம் செய்தனவென்று
ஆளுக்காள் கூப்பாடு போட்டனர்..
அழித்திடுவோம் புலிகளை...
அமைத்திட்டார் கூண்டுகளை
அகப்பட்ட புலிகள்..
அமைதியாய் புலம்பின.
"கவனமாய் பாருங்கள்
கானகத்தில் புகுந்ததே
கிராமம் தானே "என்று
தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...
No comments:
Post a Comment