சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 30 January 2026

பாரதி கனவு..


 படைக்கு பெண்ணை

தலைமையேற்றிட

வைத்தல் நாட்டிற்கழகு...

புகழ்வாய்ந்த மகளிரால் 

பாரதியின் கனவு 

நனவானது.. 


கோர்ட் படிவாசலில்

பெண்ணை நிற்றிட

வைத்தல்

 சமூகத்திற்கிழுக்கு...

பாதித்து பரிதவிக்கும் 

மகளிர் நிலை கண்டால் 

பாரதியின் கனவோ

கானல் நீரானது...


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...