படைக்கு பெண்ணை
தலைமையேற்றிட
வைத்தல் நாட்டிற்கழகு...
புகழ்வாய்ந்த மகளிரால்
பாரதியின் கனவு
நனவானது..
கோர்ட் படிவாசலில்
பெண்ணை நிற்றிட
வைத்தல்
சமூகத்திற்கிழுக்கு...
பாதித்து பரிதவிக்கும்
மகளிர் நிலை கண்டால்
பாரதியின் கனவோ
கானல் நீரானது...
தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...
No comments:
Post a Comment