சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 1 September 2013

அல்லாஉதீனின் அற்புத விளக்கு




எண்ணிய உடன் 
திண்ணமாய் 
செய்து முடிக்கும் 
அல்லாஉதீனின் அற்புத விளக்கு
அகப்பட்டால் நலம்.......
அல்லாஉதீனின் அற்புத விளக்கு
அகப்படாவிடில்
எண்ணுவது என்பது 

எளிமையாய் இருத்தலே சுகம்....  

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...