அவர்கள்
பாதைதனை
தொலைத்திடவில்லை..
அவர்கள்
காட்டினையும்
தொலைத்திடவில்லை..
அவர்கள்
ஊருக்குள்
நுழைந்திடவில்லை..
அவர்கள்
நம்மை
சாப்பிட வரவில்லை...
காட்டினை
களவாடியதும்
அவர்கள்
வாழ்விடத்தை
பாதைதனை
ஆக்கிரமித்ததும்
நாமேதான்...
அவர்கள்
உணவை
திருடியது ம் நாமே...
மரங்களை நடுவீர்
காடுகளை காத்திடுவீர்..



No comments:
Post a Comment