சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 27 June 2026

பூவுலகு காப்போம்

அவர்கள் 

பாதைதனை

தொலைத்திடவில்லை.. 

அவர்கள் 

காட்டினையும்

தொலைத்திடவில்லை.. 

அவர்கள் 

ஊருக்குள் 

நுழைந்திடவில்லை.. 

அவர்கள் 

நம்மை

சாப்பிட வரவில்லை... 


காட்டினை

களவாடியதும்

அவர்கள் 

வாழ்விடத்தை

பாதைதனை 

ஆக்கிரமித்ததும்

நாமேதான்... 

அவர்கள் 

உணவை

திருடியது ம் நாமே... 

மரங்களை நடுவீர் 

காடுகளை காத்திடுவீர்.. 






No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...