சீனி கார்த்திகேயன் பக்கங்கள்
ஆடென்றால்
மாலை போடுவதும்,
அடிமையென்றால்
துண்டு போடுவதும்,
அடுத்த பலி
நீயென அறிவித்திடவே!
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment