மானிடர்களை
விலங்குகள்
போலெண்ணி
தானியங்கள் இறைத்து
பொறுக்குவதை
மகிழ்வுடன்
ரசித்தோர்
தாமே
மானுட ரட்சகர்களாய்
நாகரீக சேவகராய்
மனிதஉரிமை காவலராய்
வலம் வந்த
கேவலமது. ?!!
.
பிரெஞ்சு காலனித்துவ ஆளுநர் பால் டூமெர்மின் மனைவியும் மகளும், (1900)
வியட்நாமிய குழந்தைகளுக்கு உணவு தானியங்களை இறைத்து மகிழ்ந்த காட்சி.
மேற்கத்திய நாடுகள் அடிமைத்தனம், சாக்கியோ மற்றும் இனப்படுகொலையுடன் உலகிற்கு "நாகரிகத்தை" கொண்டு வந்தன
No comments:
Post a Comment