சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 28 June 2026

மானுட காவலர்?!

மானிடர்களை

விலங்குகள் 

போலெண்ணி

தானியங்கள் இறைத்து 

பொறுக்குவதை

மகிழ்வுடன் 

ரசித்தோர்

தாமே

மானுட ரட்சகர்களாய்

நாகரீக சேவகராய்

மனிதஉரிமை காவலராய்

வலம் வந்த 

கேவலமது. ?!! 


.

பிரெஞ்சு காலனித்துவ ஆளுநர் பால் டூமெர்மின் மனைவியும் மகளும், (1900) 

வியட்நாமிய குழந்தைகளுக்கு உணவு தானியங்களை இறைத்து மகிழ்ந்த காட்சி. 

மேற்கத்திய நாடுகள் அடிமைத்தனம், சாக்கியோ மற்றும் இனப்படுகொலையுடன் உலகிற்கு "நாகரிகத்தை" கொண்டு வந்தன

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...