ஆருயிர்
நண்பன்
கேட்டான்
பத்து
ரூபாய்
கடன்...
பத்து
ரூபாய்
நீட்டியவாறு
சொன்னான்
டீ கடைக்காரரிடம்.
ஸ்ட்ராங்கா
டீ ஒன்னு...
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment