பாவமொன்றை
புரிந்ததாலே
பாத்திமா
பாவமன்னிப்பு வேண்டி
பாதிரியிடம் சென்றாள்.
பாவமன்னிப்பு தந்த
பாதிரியார் நன்பர்
பாதிரியார்கள் குழாமாக
பாத்திமாவிடம்
பாவம்செய்தனர்
பலமுறை.... இவர்தம்
பாவமன்னிப்பு
பாவங்கள் தீர்த்திட
பாவமன்னிப்பு வழங்கிட
பரமபிதாவே
பாவப்பட்ட
பூமிக்கு வருவீராக...
No comments:
Post a Comment