சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 12 June 2026

நாம் யார்?!

 

கண்டதும் 
கண்களோரம்
கண்ணீர் 
கசியாவிடில், 
இதயம்
நொடிப்பொழுதாவது
நின்றிடாவிடில், 
மனம்
வாடி
மயங்காவிடில், 
மனிதநிலை
தாண்டிய
பிறவியென்போம்!!! .. 


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...