சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 30 June 2026

வாழ்வுரிமை மதித்திடுவோம்

 


அவர்கள்

காடுகளை அழித்தனர். 

சாலைகளை அமைத்தனர்.. 

காணிகளை திருத்தினர்..

வளர்ச்சி என கொண்டாடினர்.

வனங்கள் தேடி

விலங்குகள் வந்ததும்

வனவிலங்கு மோதலென்றனர்.. 


வனவிலங்கு பிரச்சனையில்லை-அவர்

வாழ்விடம் தொலைந்ததேயாம். 

வனங்கள் காத்திடுவோம்-பிறர்

வாழ்வுரிமை மதித்திடுவோம்.. 

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...