சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 28 April 2026


 பூமி வெப்மாயிருக்கிறதென்று

புலம்பாதே! புல் பூண்டு மரமென

புடுங்கி எறிந்தழித்தவனுக்கு 

புலம்ப உரிமை ஏதுமில்லை... 

மரம் நட்டு மகிழ்வாயிருந்திடுவாய்!! 

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...