முற்பகலில் பூவுலகுக்கு செய்யும் உதவி
பிற்பகலில் நலமாய் தரும்..
சாத்தானின் நிலமாய் மாறிடுமே...
மானுடன் என்பவன் யாரெனில் பூவுலகை நரகமாய் மாற்றிடுபவனே...
தம் வசதி பெரிதே எனக் கொண்டு பிறர் நலன் அழித்திடுவானே மானிடன்....
தாம் அழிவதும் அறியாது
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment