சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 26 May 2026

பூவுலகு காப்போம்

ஒரு மரத்தை உங்கள் சிறந்த நண்பனாக்கிக் கொள்ளுங்கள், அது எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும்! 

விதைப்பது தானே விளையும்.. 
 

பிள்ளைகளுக்கு 
என்ன சொல்லிக்
கொடுக்கிறோமோ அவை தானே பின்னர் வரும்.... 


 பசுமைப் பூச்சு : போலிச் சூழல் நேசக் கூற்றுக்களால் நிறுவனங்கள் உங்களை எப்படி ஏமாற்றுகின்றன !


இயற்கை உலகில் பூச்சிகளின் எண்ணிக்கையை பறவைகள் கட்டுப்படுத்துகின்றன. பறவைகளைக் கூண்டில் அடைப்பதாலும் வேட்டையாடுவதாலும் நாம் பேரழிவை வரவழைக்கிறோம்.

பறவைகள் ஏன் முக்கியமானவை என்பதைக் காணுங்கள் :


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...