சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 28 May 2026

மரம்தனை வெட்டாதீர்..

 மரமே! என எவரையும் திட்டாதீர்

மரம் தானே என வெட்டாதீர்... 

நிழல் தருவேன் - உயிர் வாழ

பிராணவாயு தருவேன்... 

காய்கனியாய் தருவேன்- பிற

உயிர்கள் வாழ வீடாயிருப்பேன்.. 

மண்ணுக்காய் கேடயமாவேன்-

மழைக்கோ ஆதாரமாவேன்... 


மரம் தானே என வெட்டாதீர்... 

உமது எதிர்காலத்தையும் - உலகின் 

எதிர்காலத்தையுமே வெட்டாதீர்... 



No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...