சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 1 May 2026

பூவுலகு காப்போம்.


கடைசி மரம் வெட்டப்படும்போதும், கடைசி மீன் உண்ணப்படும்போதும், கடைசி ஓடை நஞ்சாக்கப்படும்போதும்,
பணத்தை உண்ண முடியாது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மனிதர்களின் முட்டாள்தனத்தை இந்தப் படத்தை விட சிறப்பாக விளக்க முடியாது

நீரின்றி அமையாது உலகு 
உயிர்களின்றி உனக்கேது பெருமை.. 
நீயின்றி நாங்களேது பிரபஞ்சத்தில்
எப்படியாகினும் பிழைத்துவிடு. 
இப்படிக்கு
கிரகங்கள்.. 
 

“ சாலையை விட்டு விலகி, ஒத்தையடிப்பாதையில் செல்... “ 

தயவுசெய்து மரங்களை நடுங்கள், நம்பிக்கையை நடுங்கள் 🌳❤🌳


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...