வாசலில் தட்டேந்தி
வழியற்றவனின் யாசகம்..
உள்ளே ஆண்டவனிடம்
பக்தனின் யாசகம்...
இவர்களுக்கு நடுவில்
தட்டேந்தி யாசகம்....
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment