சொர்க்கத்துக்கான பாதை நரகமானது..
நரகத்துக்கான பாதையோ
சொர்க்கமானது....
பலமணி நேரத்தைவிட
சிந்தனையற்று சில நேர
செயல்பாடு மேலானது...
போர்க்களத்தில் தோட்டக்காரனாய் இருப்பதைவிட தோட்டத்தில் வீரனாக இருப்பதுமேல்....
சில நேரங்களில் நல்லவர்களை மோசமான இடங்களிலும் மோசமானவர்களை ஆலயங்களிலும் காணலாம்
தங்கள் திறனைப் பார்த்து, அவர்கள் அதற்கு ஏற்ப வாழவில்லை என்பதை அறிந்த ஒருவரை விட வேறு யாரும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
புறம் பேசுபவர்களிடம் அமர்ந்தால், எழுந்து செல்ல நேரிடும் போது நம்மையும் புறம் பேசுவார்கள்..
நீரை பற்றி கற்பதாலே நீந்தி விட முடியாது
சினத்தை கட்டுப்படுத்திடும் போது நமக்கே தெரியும், எத்தனை மயிர் பிளக்கும் வாதங்களில் இருந்து விலகுகிறோம் என்று...
அலைகளை ஒருபோதும் கட்டுப்பட்டிட இயலாது, ஆனால் இயலும் நீந்துவதன் மூலம்....
காதலையும் சாவையும் தவிர எல்லாவற்றையும் தேடு..
சில நேரங்களில் நல்லவர்களை மோசமான இடங்களிலும் மோசமானவர்களை ஆலயங்களிலும் காணலாம்
தங்கள் திறனைப் பார்த்து, அவர்கள் அதற்கு ஏற்ப வாழவில்லை என்பதை அறிந்த ஒருவரை விட வேறு யாரும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
புறம் பேசுபவர்களிடம் அமர்ந்தால், எழுந்து செல்ல நேரிடும் போது நம்மையும் புறம் பேசுவார்கள்..
நீரை பற்றி கற்பதாலே நீந்தி விட முடியாது
சினத்தை கட்டுப்படுத்திடும் போது நமக்கே தெரியும், எத்தனை மயிர் பிளக்கும் வாதங்களில் இருந்து விலகுகிறோம் என்று...
அலைகளை ஒருபோதும் கட்டுப்பட்டிட இயலாது, ஆனால் இயலும் நீந்துவதன் மூலம்....
காதலையும் சாவையும் தவிர எல்லாவற்றையும் தேடு..
ஏனெனில் அவை இரண்டும் தானே உன்னை தேடி வரும்
கட்டாயம் செய்திடு அக்காரியத்தை, ஏனெனில் அவர்கள் சொன்னார்கள் உன்னால் முடியாதென்று....
நல்ல தகுதியான உடம்பு, அமைதியான மனம், அன்பு நிறைந்த இல்லம் இவற்றை நீ ஒருபோதும் வாங்க முடியாது, ஆனால் சம்பாதிக்க இயலும்...
எது உனக்கானது இல்லையோ, அதை நீ உணரும் வரை உன்னை வருத்திக் கொண்டே இருக்கும்..
ஒழுக்கம் கொடூரமானது, ஆனால் வருத்தம் உங்களை உடைத்துவிடும்.
நான் நீ நினைப்பது இல்லை நான் நீ நினைப்பது நீ தான்
கட்டாயம் செய்திடு அக்காரியத்தை, ஏனெனில் அவர்கள் சொன்னார்கள் உன்னால் முடியாதென்று....
நல்ல தகுதியான உடம்பு, அமைதியான மனம், அன்பு நிறைந்த இல்லம் இவற்றை நீ ஒருபோதும் வாங்க முடியாது, ஆனால் சம்பாதிக்க இயலும்...
எது உனக்கானது இல்லையோ, அதை நீ உணரும் வரை உன்னை வருத்திக் கொண்டே இருக்கும்..
ஒழுக்கம் கொடூரமானது, ஆனால் வருத்தம் உங்களை உடைத்துவிடும்.
நான் நீ நினைப்பது இல்லை நான் நீ நினைப்பது நீ தான்















No comments:
Post a Comment