பாசமோ, நேசமோ,
காதலோ, எல்லாமே
காசுக்கு பின்னாலே...
கண்ணுக் கழகாய்
கனவன் வேண்டுமென்று காத்திருந்த கன்னி
கடைசியில் போனாளே..
ஆயிரம் திறமைகள் அவளுக்கு இருந்தாலும் ஆடவரோடு போட்டியென்றால்
ஆயிரம் திறமைகள் அவளுக்கு இருந்தாலும் ஆடவரோடு போட்டியெனில்
அனுமதித்திடவாரோ எளிதில்
அன்று....
ஆளுக்கொரு திசையாய் அவரவர் கையில் அலைபேசியோடு அமர்ந்திருப்பது இப்போது....
அவரவர்க்கு ஆயிரம்
என்னவென்று தெரியாமல் எட்டியிருந்து பார்க்கையில் ஆமாம் என்ற கருத்து
அருகாமையில் சென்றால் அதுவே இல்லை என்றானது....
ஊரில் உள்ளவர் உரைப்பதை கேட்டால்
ஊர் போய் சேர
ஒரு நாளும் முடியாது
அவரவர்க்கு ஆயிரம்
எண்ணம்
எண்ணப்படி மட்டுமே
எல்லாம் தெரியும்..
உள்ளது உள்ளபடி
உண்மையில் நடப்பது
சாதிக்க நினைப்பவருக்கு
அது ஒன்றும் தடையில்லை. உள்ள உறுதியும் ஊக்கமும் திறமுமிருந்தால் சாதிக்க
தடையேதும் இல்லை
அறிவியல் புதுமைகள் இல்லாத காலத்தில் கூட ஆனந்தமாய் இருந்தோம் அன்று..
ஒரே காட்சி
சிந்தனையும் வழிகாட்டலும் அவரவர் எண்ணப்படி...
அறிவியல் புதுமைகள் இல்லாத காலத்தில் கூட ஆனந்தமாய் இருந்தோம் அன்று..
அனைத்தும் கிடைத்தும் பதுமைகளானோம் இன்று...
அன்னையின் அருமை அறிந்த அளவு அப்பனின் அருமை புரிவதில்லை பலருக்கு
சொந்த நாவிருந்து இரவல் நாவினால் இன்னல் தானே வரும்...
அவசியமான காலத்தில் கூட அமைதியாக இருப்பது சில நேரம்...
திட்டமிடுகையில் எளிமையானதாம் வாழ்க்கை.
அன்னையின் அருமை அறிந்த அளவு அப்பனின் அருமை புரிவதில்லை பலருக்கு
சொந்த நாவிருந்து இரவல் நாவினால் இன்னல் தானே வரும்...
அவசியமான காலத்தில் கூட அமைதியாக இருப்பது சில நேரம்...
திட்டமிடுகையில் எளிமையானதாம் வாழ்க்கை.
செயலிலே காணுவாய்
பணம் சேரும்கால்
முதுமை உனைத்துரத்தும்
பெரு மழையோ புயலோ வெள்ளமோ இடையூறு ஆயிரம் தடைகள் தாண்டி வரும் உணவை நீ தள்ளாதே....
கால வெள்ளத்தில்
பெரு மழையோ புயலோ வெள்ளமோ இடையூறு ஆயிரம் தடைகள் தாண்டி வரும் உணவை நீ தள்ளாதே....
கால வெள்ளத்தில்
காணாமல் போகும் இளமையும் செல்வமும்
No comments:
Post a Comment