சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 23 March 2026

எல்லாம் கவிதை மயம்

இளம் குழவியின்

குழறும் மழைச்சொல்லில்...

ஆரிராரோ பாடி

அழும் குழந்தை

அமர்த்தும் அன்னை சொல்லில்..

கார்காலத்து மண்டூகங்களின்

 கூட்டுக்கூச்சலில்..

கரைந்து உண்ண

அழைத்திடும் காகத்தின்

அறைகூவலிள்..

இலக்கணம் ஏதுமறியா

காதற்கிருக்கனின்

பிதற்றலில் கூட

இருக்கலாம்...

எல்லாம் கவிதை மயம்...


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...