தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 14வது மாவட்ட மாநாடு புதுக்கோட்டை நகர் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது... 
அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிகிறார் மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் தனிக்கொடி. 
கவிஞர் ரமா ராமநாதன் அறிமுக உரை.
மாநாடு அலுவல்குழு அறிமுகம் மாவட்ட துணைத் தலைவர் மதியழகன்.
மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரை துணை செயலாளர் கவிஞர் ஸ்ரீ ராசா...
வரவேற்புரை
கவிஞர் சு. கவிபாலா.
மாநாடு அலுவல்குழு அறிமுகம் மாவட்ட துணைத் தலைவர் மதியழகன்.
மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரை துணை செயலாளர் கவிஞர் ஸ்ரீ ராசா...
கலைஇலக்கிய அறிக்கை - மாநிலக்குழு உறுப்பினர், புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி நிறுவனர் கவிஞர் எஸ் இளங்கோ.
.
வரவுசெலவு அறிக்கை
மாவட்ட பொருளாளர் கவிஞர் கீதா.
கவிதை படைப்பு
தீர்மானங்கள் முன் மொழிதல்..


















No comments:
Post a Comment