வெறும் தமிழகத்திற்கு சமமான பரப்பளவைக் கொண்ட இங்கிலாந்து, இந்தியா போன்ற தேசத்தை கைப்பற்றி ஆட்சி செய்தார்கள் அவர்களுடையது படை பலம் தான் என்ன. மிகக் குறைந்த படை பலத்தை கொண்டு இந்தியாவையே கைப்பற்றினார்கள் என்று அவர்களுக்கு அல்லக்கை சேவகம் செய்தது இந்தியாவைச் சேர்ந்த பாரம்பரியமிக்க மன்னர்களும், அவர்களது படை வீரர்களும், கூலிக்கு மாரடித்த கூலிப்படையினர் தானே காரணமாக இருக்க முடியும். சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் இந்த கைகூலி அல்லக்கைகளை பற்றி தெரிந்து கொள்வோம்
1859 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவத்தில் மூன்று இந்திய அதிகாரிகள், இரண்டு முஸ்லிம்கள் மற்றும் ஒரு சீக்கியர்.
1878 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆதரவு ஆப்கானியத் தலைவர்
1857 கிளர்ச்சியில் ஆங்கிலேயர்களை ஆதரித்த நாபாவின் மகாராஜா 1860களில் கொல்லப்பட்டார்1857 புரட்சியில் ஆங்கிலேயர்களை ஆதரித்த பஞ்சாபி வீரர்கள்
1858 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் பக்கம் நின்று போரிட்ட நான்கு இந்திய வீரர்கள்
1860களில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்திய வீரர்கள்





No comments:
Post a Comment