இன்று
உலக சிட்டுக்குருவிகள் தினம்
என்று
சிட்டுக்குருவிகள் அறியா....
உலகின்
அத்தனையும் அழித்து விட்டு
அரியனவானபின்
அவனே
அறிவிப்பான்
உலக... தினமென்று.....
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
No comments:
Post a Comment