சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 15 February 2025

பறவைகள் பலவிதம்


பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
அவரவர் வாழ்க்கையில
 ஆனந்தமாய்... 
கிடைத்ததை கொண்டு
  இன்பமாய்... 
இயற்கையின் அழகோடு
இணைந்ததாய்... 
இணையோடு தன்
குடும்பமாய்... 
பேராசை இன்றி
பேரின்பமாய்... 
எல்லைகள் இன்றி
அனைத்துமாய்.. 
அகிலத்திற்கே
 பொதுமையாய்.. 
 ஆறறிவு மனிதனுக்கு
 பாடமாய்.....


இருக்கையில் மனிதா நீ
ஏன் வீணாய்.... .


 

 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...