பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
அவரவர் வாழ்க்கையில
ஆனந்தமாய்...
கிடைத்ததை கொண்டு
இன்பமாய்...
இயற்கையின் அழகோடு
இணைந்ததாய்...
இணையோடு தன்
குடும்பமாய்...
பேராசை இன்றி
பேரின்பமாய்...
எல்லைகள் இன்றி
அனைத்துமாய்..
அகிலத்திற்கே
பொதுமையாய்..
ஆறறிவு மனிதனுக்கு
பாடமாய்.....
இருக்கையில் மனிதா நீ
ஏன் வீணாய்.... .

No comments:
Post a Comment