தேரையை பாம்பும்
மாட்டை புலியும்
மானை வேங்கையும்
புல்லை ஆடும்
தின்றாமல் விட்டுவிட்டால்
திருந்திவிட்டதென்று எண்ணாதே...
வயிறு நிறைந்து இருக்கலாம்
உடம்பிலும் நோய் இருக்கலாம் ...
கறுப்பு பணத்தை நடிகனும்
சுரண்டலை முதலாளியும்
லஞ்சத்தை அரசியல்வாதியும்
கலவரத்தை சங்கியும்
புளுகுவதை அரசியல் வாதியும்
நிறுத்தினால் திருந்தி
விட்டாரென்று எண்ணாதே...
வரப்போவது மாற்றமோ
விபரீதமாக ஏதாவதிருக்கலாம்.
திருந்தி விட்டாரென்று
ஏமாந்து விடாதே....
No comments:
Post a Comment