சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 20 February 2025


 எனது ஆருயிர் நண்பரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்தாளுனர் சங்க மாவட்ட நிர்வாகியாக பணிபுரிந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்தாளுநராக  பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு கே கணேசன் இன்று 20.2.25 மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டையில் உடல் நலக்குறைவால் அகால மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது இறுதி சடங்குகள் நாளை 21.2.25 12.மணியளவில் பாளையங்கோட்டையில் நடைபெறும் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 

சீனி கார்த்திகேயன்

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...