Thursday, 19 June 2025
வருந்துகிறோம்
எனது சின்னம்மாவும் வெள்ளலூர் தெய்வத்திரு ஆ சுப்பிரமணியம் அவர்களின் மனைவியும், சுப தேனப்பன், சுப ராமலிங்கம், தங்கம் மணிமாறன் ஆகியோரின் தாயாருமான சுப மீனாட்சி அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது இறுதி சடங்குகள் நாளை 21. 6.2025 அன்று வெள்ளலூரில் அன்னாரது இல்லத்திலிருந்து நடைபெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆயுசுக்கும் கூட வரவா....
ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா.... வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க... குரங்கு...

-
மதுரை கான்பாளையம் முதலாவது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள். குடி இருந்தவர்களில் ஓரளவு நடுத்தர குடு...
-
மிக நீண்ட காலத்திற்கு முன்பு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறேன். சிலவற்றில் பேசும் நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அத...
-
கேமராவில் பதிவான சில மனதை உடைக்கும் தருணங்கள். மனித வியாபாரிகள் மனிதர்களை விலங்குகள் போல பாவித்து, சங்கிலிகளால் பினைத்திருக்கும் பழைய புகை...
No comments:
Post a Comment