Thursday, 19 June 2025
வருந்துகிறோம்
எனது சின்னம்மாவும் வெள்ளலூர் தெய்வத்திரு ஆ சுப்பிரமணியம் அவர்களின் மனைவியும், சுப தேனப்பன், சுப ராமலிங்கம், தங்கம் மணிமாறன் ஆகியோரின் தாயாருமான சுப மீனாட்சி அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது இறுதி சடங்குகள் நாளை 21. 6.2025 அன்று வெள்ளலூரில் அன்னாரது இல்லத்திலிருந்து நடைபெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
சமநிலை காப்போமெ
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
-
பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களு...
-
நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்...
-
ஒன்பது வயது சிறுவனாக, ஒரு வாரம் பருத்திப் பறித்துச் சம்பாதித்த ஒரு நிக்கல் நாணயத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு ஒரு உணவகத்திற்குள் நுழைவத...

No comments:
Post a Comment