சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 17 June 2025

வருந்துகிறேன்...

அன்பு சகோதரி ஜெயலட்சுமி ஓய்வு பெற்ற மருந்து கிடங்கு அலுவலர் அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அரசு ராஜாஜி மருத்துவமனையில் நான் மருந்து கிடங்கு அலுவலராக பணியாற்றிய காலங்களில் எனக்கு மிகவும் ஒத்துழைப்பாகவும் ஆதரவாகவும் செயல்பட்டவர் சகோதரி ஜெயலட்சுமி அவர்கள். 

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பொறுப்பும் நெருக்கடியும் நிறைந்திருந்த காலகட்டத்தில் அவரது பணி அசாத்தியமானது. அந்த மருந்து கிடங்கு பொறுப்பையே கிட்டத்தட்ட அவர் தலையில் சுமந்தார் என்றால் மிகை இல்லை. மிகவும் பொறுப்பான நேர்மையான அலுவலர் அவர்.

  அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து பரிதவிக்கும்  அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சீனி கார்த்திகேயன்.
 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...