ஒரு காலத்தில் வேளீர் குல மன்னர்களின் தலைநகராக இருந்த கொடும்பாளூர் இன்று ஒரு சிற்றூராக உள்ளது. 2000 ஆண்டுகளாக எந்த பெயர் மாற்றமும் இல்லாமல் அப்படியே அதே பெயரோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு நடந்து வந்த போது கொடும்பாளூர் வழியாக சென்றதாக கதை உள்ளது. ராஜராஜ சோழனின் மனைவியான வானதி தேவி கொடும்பாலூர் வேளிர் குல இளவரசி ஆவாள்.
Sunday, 12 January 2025
Subscribe to:
Post Comments (Atom)
ஆயுசுக்கும் கூட வரவா....
ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா.... வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க... குரங்கு...

-
மதுரை கான்பாளையம் முதலாவது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள். குடி இருந்தவர்களில் ஓரளவு நடுத்தர குடு...
-
மிக நீண்ட காலத்திற்கு முன்பு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறேன். சிலவற்றில் பேசும் நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அத...
-
கேமராவில் பதிவான சில மனதை உடைக்கும் தருணங்கள். மனித வியாபாரிகள் மனிதர்களை விலங்குகள் போல பாவித்து, சங்கிலிகளால் பினைத்திருக்கும் பழைய புகை...
No comments:
Post a Comment