ஒரு காலத்தில் வேளீர் குல மன்னர்களின் தலைநகராக இருந்த கொடும்பாளூர் இன்று ஒரு சிற்றூராக உள்ளது. 2000 ஆண்டுகளாக எந்த பெயர் மாற்றமும் இல்லாமல் அப்படியே அதே பெயரோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு நடந்து வந்த போது கொடும்பாளூர் வழியாக சென்றதாக கதை உள்ளது. ராஜராஜ சோழனின் மனைவியான வானதி தேவி கொடும்பாலூர் வேளிர் குல இளவரசி ஆவாள்.
Sunday, 12 January 2025
Subscribe to:
Post Comments (Atom)
சமநிலை காப்போமெ
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
-
பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களு...
-
நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்...
-
ஒன்பது வயது சிறுவனாக, ஒரு வாரம் பருத்திப் பறித்துச் சம்பாதித்த ஒரு நிக்கல் நாணயத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு ஒரு உணவகத்திற்குள் நுழைவத...
No comments:
Post a Comment