சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 12 January 2025

கொடும்பாளூர்


ஒரு காலத்தில் வேளீர் குல மன்னர்களின் தலைநகராக இருந்த கொடும்பாளூர் இன்று ஒரு சிற்றூராக உள்ளது. 2000 ஆண்டுகளாக எந்த பெயர் மாற்றமும் இல்லாமல் அப்படியே அதே பெயரோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு நடந்து வந்த போது கொடும்பாளூர் வழியாக சென்றதாக கதை உள்ளது. ராஜராஜ சோழனின் மனைவியான வானதி தேவி கொடும்பாலூர் வேளிர் குல இளவரசி ஆவாள். 


 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...