சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 12 January 2025

கொடும்பாளூர்


ஒரு காலத்தில் வேளீர் குல மன்னர்களின் தலைநகராக இருந்த கொடும்பாளூர் இன்று ஒரு சிற்றூராக உள்ளது. 2000 ஆண்டுகளாக எந்த பெயர் மாற்றமும் இல்லாமல் அப்படியே அதே பெயரோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு நடந்து வந்த போது கொடும்பாளூர் வழியாக சென்றதாக கதை உள்ளது. ராஜராஜ சோழனின் மனைவியான வானதி தேவி கொடும்பாலூர் வேளிர் குல இளவரசி ஆவாள். 


 

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...