சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 9 April 2012

நார்த்தாமலை தேரோட்டம்

அருள்மிகு நார்த்தாமலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூசொரிதல்விழாவின் நிறைவாக தேரோட்ட திருவிழா 9.4.2012 அன்று நடைபெற்றது.


கோவில் மாட்டிற்கு வழிபாடு.


சாமியாடிகள்.

காண கண்கோடி வேண்டும்.......
ஊர்கூடி தேரிழுக்கும் அழகைக்காண...






திருவிழா காண கூட்டம்.

இளசுகளின் ஆட்டம்...

அம்மனிடம் வரம் கேட்ட கையோடு
குறியும் கேட்டுக்கொண்டு.................. ?!



1 comment:

  1. திருவிழா என்றாலே ஒரு சுகம்தான்....திருவிழாவை ஆனந்தித்த சிறுவயது நினைவுகள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...