சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 25 April 2012

ஆதி சங்கரர்


ஆதி சங்கரர் பாரத தேசத்தின் மகா தத்துவ ஞானிகளில் ஒருவர்இன்றைய கேரளாவை சேர்ந்த காலடி என்ற ஊரில் அவதரித்த ஆதி சங்கரர்சீர்கெட்டு ,பிளவு பட்டிருந்த சனாதன மதத்தை தட்டியெழுப்பிய மேதை
வேத உபநிஷத்துகளுக்கும்,பிரம்ம சூத்திரத்திற்கும் உரை எழுதி அத்வைத வேதாந்தத்திற்கு உயிரூட்டியவர்.
பகவத் கீதைக்கும்,விஷ்ணு சஹாஸ்ரனாமத்திர்க்கும் உரை எழுதியவர்.
பாரத தேசமெங்கும் பவனி வந்து  சிருங்கேரிபூரிதுவாரகாபத்ரிநாத் ஆகிய இடங்களில் அத்வைத மடங்களை உருவாக்கி ஹிந்து மதத்திற்கு புத்துனர்சியூட்டியவர்.
தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சத்தியை (சக்தியை_) வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.
இன்று 26.04.2012 ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி.

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...