பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தோற்றம்:13.04.1930
மறைவு:8.10.1959
வாழ்ந்த காலத்திலேயே
மக்கள் கவிஞனென
மாநிலத்தில் பேரெடுத்து
வயது முப்பதுக்குள்
சத்தான கருத்துகளை
முத்தான பாடல்களால்
பாடி மறைந்த
பட்டுக்கோட்டையாரின் பிறந்த
தினமிது............
தூங்குபவனையும் தட்டியெழுப்ப எழுதிய எழுச்சி பாடல்
மூட நம்பிக்கையில் ஆழ்ந்துவிடாதே என்று
குழந்தையின் வழியாக பெரியவர்களுக்கு பாடிய பாடல்
திருட்டு புத்தி இளம்வயதில் தொற்றிவிடாமலிருக்க
எழுதிய பாடல்
வாழ்க்கையின் தத்துவத்தை போற்றிய பாடல்
காதலுக்கு துணையாக நிலவை அழைத்த பாடல்.........
தில்லை அம்பல நடராஜனை வணங்கிய பொதுஉடைமைவாதி .....
அருமையான பாடல்களின் பகிர்வு...
ReplyDelete