சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 13 April 2012

பட்டுக்கோட்டையார்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தோற்றம்:13.04.1930
மறைவு:8.10.1959



வாழ்ந்த காலத்திலேயே  
மக்கள் கவிஞனென
மாநிலத்தில் பேரெடுத்து
வயது முப்பதுக்குள்
சத்தான கருத்துகளை 
முத்தான பாடல்களால்
பாடி மறைந்த 
பட்டுக்கோட்டையாரின் பிறந்த 
தினமிது............
தூங்குபவனையும் தட்டியெழுப்ப எழுதிய எழுச்சி பாடல் 


மூட நம்பிக்கையில் ஆழ்ந்துவிடாதே என்று 
குழந்தையின் வழியாக பெரியவர்களுக்கு பாடிய பாடல்     

திருட்டு புத்தி இளம்வயதில் தொற்றிவிடாமலிருக்க
எழுதிய பாடல்  


வாழ்க்கையின் தத்துவத்தை போற்றிய பாடல் 


காதலுக்கு துணையாக நிலவை அழைத்த பாடல்.........

தில்லை அம்பல நடராஜனை வணங்கிய பொதுஉடைமைவாதி .....

மானுடம் பாடிய மக்கள் கவிஞனுக்கு மக்கள் செலுத்திய அஞ்சலி.

1 comment:

  1. அருமையான பாடல்களின் பகிர்வு...

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...