கிராமமோ நகரமோ பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சியை தரக்கூடியது.பொங்கல் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தக்கூடியது.வெளியில் பெண்கள் வந்து கலந்துகொள்ளக்கூடிய சமூக நிகழ்ச்சி......புதுக்கோட்டை சின்னப்பா நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பெண்கள் பங்கேற்று கலந்துகொண்ட ரங்கோலி கோலபோட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில ....முடிந்தால் மார்க் போடுங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
ஆயுசுக்கும் கூட வரவா....
ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா.... வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க... குரங்கு...

-
மதுரை கான்பாளையம் முதலாவது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள். குடி இருந்தவர்களில் ஓரளவு நடுத்தர குடு...
-
மிக நீண்ட காலத்திற்கு முன்பு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறேன். சிலவற்றில் பேசும் நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அத...
-
கேமராவில் பதிவான சில மனதை உடைக்கும் தருணங்கள். மனித வியாபாரிகள் மனிதர்களை விலங்குகள் போல பாவித்து, சங்கிலிகளால் பினைத்திருக்கும் பழைய புகை...
அழகான கோலங்கள். அழியாத பாரம்பரிய சின்னங்கள்.
ReplyDeleteநன்றி...
Deleteஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. எல்லாமே அருமை.
ReplyDeleteநன்றி.....ஆனால் என் மனைவி வரைந்ததற்கு என்ன மதிப்பெண்?
Delete10/10
ReplyDelete