அவதரித்தது : 2.10.1869 உதிர்ந்தது : 30.1.1948
வாழ்க நீ! எம்மான்,இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா!நீ வாழ்க!வாழ்க!
............................................................................................
..................................................................................................
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்; அதனிலுந் திறன்பெரி துடைத்தாம் அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள் அறவிழி யென் றுநீ அறிந்தாய்; நெருங்கிய பயன்சேர்-‘ஒத்துழை யாமை’ நெறியினால் இந்தியா விற்கு வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து வையகம் வாழ்கநல் லறத்தே! |
மகாத்மாவை நினைவு கூர்ந்துள்ளது பாராட்டுக்குரியது.
ReplyDelete