சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 2 July 2026

ஊரடங்கு


 அரசு அறிவித்த

ஊரடங்கால்

அடங்கியது ஊர்

அன்று... 

ஆதவன் அறிவித்த

ஊரடங்கால்

அடங்கியது ஊரே

இன்று...

எப்படியாகினும் 

எல்லா வினைகளும்

எல்லாமறிந்த

மனிதரின் கைங்கர்யத்தாலே... 





No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...