சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 3 July 2025

திண்ணைப்பள்ளிக்கூடம்


 அந்திக்கு போகிறோம் நாங்கள் 

அகந்தனில் விளையாடாமல் 

சிந்தையாய் விளக்கு முன்னே 

சுவடிகள் அவிழ்த்து பார்த்து 

வந்தது வராததெல்லாம் 

வகையுடன் படித்து கட்டி 

இந்திரன் சேவல் கூவ 

எழுந்திருந்து வாரோம் அய்யா 

எங்களை அனுப்புங்கய்யா இணையடி சரணம் தானே 

.......

இது என் தந்தையார் திண்ணை பள்ளியில் படித்த பாட்டு

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...