Tuesday 20 November 2012

திருக்கல்யாணம்

                                                     
கந்தர் சஷ்டி திருவிழாவினைத்தொடர்ந்து அருள்மிகு முருகன்,வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்19.11.2012 அன்று புதுக்கோட்டை ஸ்ரீ அய்யப்பன் திருக்கோவிலுள் அமைந்திருக்கும் ஸ்ரீ முருகன்,வள்ளி தெய்வானைசன்னதியில் நடைபெற்றது.அதன் காட்சிகள் சிலவற்றை காணலாம்


.











Tuesday 13 November 2012

தீபாவளி

                                                இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 
                                                                   புதுகை செல்வா 


Wednesday 7 November 2012

மரம்

மரம் 
ஆதி மனிதனின்
 முதல் ஆலயம்..
ஆதி மனிதனிலிருந்து 
ஆயிரமாயிரம் பறவைகளின் 
சரணாலயம்...
குனிந்து நட்டவனையும் 
அண்ணாந்து பார்க்கவைக்கும் 
அதிசயம்.....
அள்ள அள்ள குறையாது 
அள்ளிக்கொடுக்கும் அற்புதம்....
அழித்தாலும் மனிதனை
மன்னித்து வாழவைக்கும் 
தாய்....
வழிபடவேண்டிய மரங்களை 
அழிக்காமல் பாதுகாப்போம்........
 \