Tuesday 28 February 2012
Wednesday 15 February 2012
ஏணி ,தோணி,வாத்தியார்..
எனது ஆசிரியர் திரு பொன்பாண்டியன்
நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் எனது ஆசிரியர்
வார்த்தைகள்.ஏணியும் தோனியும் ஆசிரியர்களும்
தாங்கள் எந்தவித பலனும்,முன்னேற்றமும் அடையாமலே
பிறருடைய முன்னேற்றத்துக்கும் காரணமானவர்கள்
உணர்த்தி முன்னேற்றியவர்கள் ஆசிரியர்கள்.
அடியுங்கள் எங்கள் பிள்ளைகள் படித்தால் போதும்
என்றிருந்தனர் பெற்றோர்.
தொலை தூரத்திலிருந்து வடகோடி மூலையிலுள்ள
கிராமத்தில் குடியேறி பிள்ளைகள் படிப்பிலிருந்து
ஆசிரியர்கள் ,அதெல்லாம் ஒரு காலம்.
படித்த காலத்தை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது
.பள்ளிகளில் ஏற்றத்தாழ்வு இருக்கமுடியாதபடி கல்விமுறை
சிறப்பாக இருந்தது.வாராந்திர தேர்வு,மாததேர்வு,
என தொடர்ச்சியாக மாணவர்களை உருவாக்கினர்.
மாலை ஒருமணிநேரம் சிறப்பு வகுப்புகள் நடக்கும்.
ஆசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த சிறப்பு
வகுப்புகளை பயன் படுத்திக்கொண்டனர்.
எனது ஆசிரியர் தெய்வத்திருபொன்பாண்டியன் அவர்கள்
சிறப்பு வகுப்பில் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம்
கொடுத்து நிறைய போதிப்பார்.எப்படி பொது இடத்தில்
நடந்து கொள்வது,எப்படி அணுகுவது, எப்படி நாகரீகமாக
சாப்பிடுவது.உள்ளிட்ட எவ்வளவோ விசயங்களை போதிப்பார்.
தேர்வு என்பது மிக சாதாரணமான விஷயம்,
சிறப்பு வகுப்பில் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம்
கொடுத்து நிறைய போதிப்பார்.எப்படி பொது இடத்தில்
நடந்து கொள்வது,எப்படி அணுகுவது, எப்படி நாகரீகமாக
சாப்பிடுவது.உள்ளிட்ட எவ்வளவோ விசயங்களை போதிப்பார்.
தேர்வு என்பது மிக சாதாரணமான விஷயம்,
உனக்கு என்ன தெரியும்,எப்படி வெளிப்படுத்துகிறாய்
என்று அறிய நடத்தப்படும் விஷயம்
என்று அறிய நடத்தப்படும் விஷயம்
தான் தேர்வு என்று பயத்தை போக்கினார்.சொந்தநடையில்
எழுத எனக்கு அதிக தைரியம் கொடுத்தவர் அவர்தான்.
எழுத எனக்கு அதிக தைரியம் கொடுத்தவர் அவர்தான்.
நான் பின்னாளில் ஆய்வியல் நிறைஞர் கற்கும் போது,
எத்தனையோ பேர் "மண்டபத்தில்" யாரோ எழுதிகொடுத்ததை
பிறர் பெற்றுவந்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தபோது
நான் சுயமாய் ஆய்வுக்கட்டுரை எழுத முடிந்தது அவரால் தான்
எத்தனையோ பேர் "மண்டபத்தில்" யாரோ எழுதிகொடுத்ததை
பிறர் பெற்றுவந்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தபோது
நான் சுயமாய் ஆய்வுக்கட்டுரை எழுத முடிந்தது அவரால் தான்
.அதே நேரம் கண்டிக்கும்போதும்,தண்டிக்கும் போதும்
விருப்பு வெறுப்பு காட்டியதில்லை.
விருப்பு வெறுப்பு காட்டியதில்லை.
அவர் மட்டுமல்ல அவர் போல நிறைய ஆசிரியர்கள்
அது போலவே நடந்து கொண்டனர்.
அது போலவே நடந்து கொண்டனர்.
பல ஆசிரியர்கள் அப்போதெல்லாம் டியூசன் நடத்தியதில்லை
.அதனால் தான் முப்பத்து மூன்றாண்டுகளுக்கு 2010இல்
பழைய மாணவர்கள் மீண்டும் பள்ளியில் கூடி எங்கள்
ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து கெளரவித்தபோது
பழைய மாணவர்கள் மீண்டும் பள்ளியில் கூடி எங்கள்
ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து கெளரவித்தபோது
ஆசிரியர்கள் கண்கள் பணிக்க ஏற்றுக்கொண்டனர்.
நான் வேலைக்கு வந்த பின்னரும் எனக்கும் அவருக்குமான
குரு சீட உறவு தொடர்ந்தது.
பின்னாளில் ஒருமுறை அவரை சந்திக்குபோது அவர் கூறிய
ஒரு தகவல் என்னை அதிர்ச்சியடைய செய்தது.
எனது இன்னொரு ஆசிரியர் தெய்வத்திரு முத்து கிருஷ்ணன்
குரு சீட உறவு தொடர்ந்தது.
பின்னாளில் ஒருமுறை அவரை சந்திக்குபோது அவர் கூறிய
ஒரு தகவல் என்னை அதிர்ச்சியடைய செய்தது.
எனது இன்னொரு ஆசிரியர் தெய்வத்திரு முத்து கிருஷ்ணன்
ஒரு மாணவனை தவறு செய்த்ததற்க்காக அடித்த போது .
மறுநாள் அந்த மாணவனின் தந்தை பள்ளிக்கு வந்து
"எனது மகனை நானே அடித்ததில்லை.நீ எப்படி அடிக்கலாம்'
என கேவலமாக திட்டியிருக்கிறார்.அதற்குப்பின் அந்த ஆசிரியர்கள்
யாரையும் கண்டிப்பதில்லை.என கூறினார்.
மறுநாள் அந்த மாணவனின் தந்தை பள்ளிக்கு வந்து
"எனது மகனை நானே அடித்ததில்லை.நீ எப்படி அடிக்கலாம்'
என கேவலமாக திட்டியிருக்கிறார்.அதற்குப்பின் அந்த ஆசிரியர்கள்
யாரையும் கண்டிப்பதில்லை.என கூறினார்.
தற்பொழுது மாணவர்கள் , ஆசிரியர்கள் உறவினை
கொச்சைப்படுத்தும் திரைப்படங்களும்
கொச்சைப்படுத்தும் திரைப்படங்களும்
,வன்முறை ,பாலுணர்வை தூண்டும் கலாசார சீரழிவை
தூண்டும் திரைப்படங்களும் ,மனிதனை நல்வழிப்படுத்தும்
சமூக உணர்வு,நல்லொழுக்க கல்வி இல்லாத
தூண்டும் திரைப்படங்களும் ,மனிதனை நல்வழிப்படுத்தும்
சமூக உணர்வு,நல்லொழுக்க கல்வி இல்லாத
,கல்வி வியாபாரம் ஆன சூழலும் வளர்ந்து விட்டன.
இந்த கொடுமையின் தொடர்ச்சி தான் விரும்பி ஏற்று
மாணவர்களின் முன்னேற்றத்திற்காக
மாணவர்களின் முன்னேற்றத்திற்காக
பாடுபட்ட ஆசிரியை உமா மகேஸ்வரியின் கோர மரணம்..
கால மாற்றங்கள் ,போட்டிகள்,ஆசிரியர்களை மாற்றிவிட்டதும்
ஆசிரியர்கள் பணம் பண்ணும் டியூசன் என்னும் மாய வழியில்
சிக்கி மாணவர்களை பொன் முட்டையிடும் வாத்துகளாக
நினைத்திருப்பதும், மீடியாக்கள்,திரைப்படங்கள்
ஒட்டுமொத்த சமுதாயத்தை சீரழித்திருப்பதைப்போல
ஆசிரியர்கள் பணம் பண்ணும் டியூசன் என்னும் மாய வழியில்
சிக்கி மாணவர்களை பொன் முட்டையிடும் வாத்துகளாக
நினைத்திருப்பதும், மீடியாக்கள்,திரைப்படங்கள்
ஒட்டுமொத்த சமுதாயத்தை சீரழித்திருப்பதைப்போல
கல்வித்துறையையும் சீரழித்திருப்பதே இன்றைய நிலைமைக்கு
காரணம்.ஆசிரிய சமூகமும் அரசும்,தமிழ் சமுதாயமும்
தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. காரணம்.ஆசிரிய சமூகமும் அரசும்,தமிழ் சமுதாயமும்
இது தான் ஆசிரியர்கள் மாணவர்கள்,
பொதுமக்கள் அனைவரும் படுகொலை
செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி
அவர்களுக்கு செய்யும் அஞ்சலி.
பொதுமக்கள் அனைவரும் படுகொலை
செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி
அவர்களுக்கு செய்யும் அஞ்சலி.
Saturday 4 February 2012
அனாமிகா.
எவ்வளவோ அறிந்து கொள்ள முயற்சித்தேன் ..
சிலவற்றை கற்க முனைந்தேன்...
நிறைய நான் கற்றதாக
பிறர் நினைத்தார்கள்.......
எனக்கு தெரிந்ததை
பிறர்க்குரைத்தேன்
எல்லாம் தெரிந்ததாக எண்ணிக்கொண்டு .......
எல்லோரும் புகழ்ந்தார்கள்
என்னை
எல்லாம் தெரிந்தவனென்று......
வாழ்க்கை சூழலில்
அடிபட்டு ஒதுங்கியதும்
பளீரென்று எனக்கே தெரிந்தது
எதுவுமே தெரியாதென்று.........
பூஜ்யமான பின் தான்
புரிந்தது
எல்லாம் மாயைஎன்று......
Subscribe to:
Posts (Atom)