சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் தாலுகாவை சேர்ந்த
மாம்பட்டி கிராமத்தில் காவல் தெய்வம்
ஸ்ரீ காடுகாவலன்,நல்லிங்க அய்யனார் கோவிலில்
புரவி எடுப்பு திருவிழா 6,7.4.12அன்று.நடைபெற்றது.
அந்த திருவிழா காட்சிகளில் சில........
கிராமத்து பிரமுகர்கள் முன்னிலை வகித்து வர.....
சாமியாடிகளின் ஆட்டத்துடன்
அரிச்சந்திரா புராண நாடகம்........
நம்மை காக்க வேண்டி ஆடு பலியிடுகிறோம்....
அந்த ஆட்டை பாதுகாக்க யாரிடம் முறையிடுவது?
No comments:
Post a Comment