சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 8 October 2024

   இது என்னுடைய சுய அறிமுகம்.அரசு பணியில் நாற்பதாண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர் .என்னுடைய அனுபவங்களையும்,எண்ணங்களையும் பரிமாறிக்கொள்வதற்கான தளமாக இதனை துவங்குகிறேன்.நான் ஒன்றும் பெரிய எழுத்தாளரோ,படைப்பாளியோ ,தலைவனோ இல்லை .  அவ்வளவு தான்.அதனால் என் சொந்த கதைகளை ,அனுபவங்களை எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...