காலம் பொன்னானது என்று வழக்கமான பொன்மொழி.ஒன்றுண்டு.உண்மையில் காலம் பொன்னானது.எப்பொழுதும் எதையும் ஒப்பீடு செய்யும்போது அதைவிட உயர்வான ஒன்றுடன் தான் ஒப்பீடு செய்வோம். அல்பமான ஒன்றுடன் ஒப்பீடு செய்ய மாட்டோம்.காலம் என்பது மனித புழக்கத்தில் உள்ள பொன்னோடு ஒப்பீடு செய்வது என்பது காலத்தை கேவலம் செய்வதற்கு சமம் என்று எங்கள் ஆசிரியர் எப்போதுமே கூறுவார்.காலம் என்பது நமக்கு வழங்கப்பட்ட விலை மதிப்பில்லாத தேதி குறிப்பிடாத கையப்பமிட்ட காசோலை.
Subscribe to:
Post Comments (Atom)
ஆயுசுக்கும் கூட வரவா....
ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா.... வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க... குரங்கு...

-
மதுரை கான்பாளையம் முதலாவது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள். குடி இருந்தவர்களில் ஓரளவு நடுத்தர குடு...
-
மிக நீண்ட காலத்திற்கு முன்பு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறேன். சிலவற்றில் பேசும் நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அத...
-
கேமராவில் பதிவான சில மனதை உடைக்கும் தருணங்கள். மனித வியாபாரிகள் மனிதர்களை விலங்குகள் போல பாவித்து, சங்கிலிகளால் பினைத்திருக்கும் பழைய புகை...
No comments:
Post a Comment