Thursday, 15 December 2016
Saturday, 5 March 2016
Thursday, 3 March 2016
Thursday, 28 January 2016
தனி மரம்....
தலைநகரத்தின்
மையத்தில்
தலைமையக வளாகம்...
உடனிருந்த
நண்பர்களை இழந்த
தனி மரம்....
தலைமுறைகளை
தாண்டி
தனியாய் நிற்கிறது......
தர்பார் பல கண்டும்
தளராமல்
நிற்கிறது....
ஆயிரமாயிரம்
மக்களை
அன்றாடம் காண்கிறது....
ஆனந்தம்..
ஆரவாரம்...
அழுகை....
கோரிக்கை..
போராட்டம்...
பாராட்டு.....
அத்தனையும்
கண்டும் அலட்டாமல்
நிற்கிறது......
ஒற்றைக்காலில்
தவமிருக்கும்
முனிவர் போல......
Friday, 8 January 2016
Friday, 1 January 2016
வருக வருக புத்தாண்டே
வருக வருக
புத்தாண்டே
வருகின்ற
2016 ஆம் ஆண்டு
வண்ண மயமாய்
மலர்ந்திடவும் ………
எண்ணுகிற எண்ணங்கள்
ஏற்றமயமாய்
இருந்திடவும் ……….
கைக்கொள்ளும்
காரியங்கள்
கைகூடிடவும் ………
உலக மாந்தர்
உயர்வு பெற்றிடவும்
வாழ்க வளமுடன்
என
மனமார வாழ்த்திடும்
நெஞ்சம்
விடை பெறுக 2015.........
விடை பெறுக
2015.........
பட்டதும்
பெற்றதும்
கற்றதும் ……….
அடைந்ததும்
இழந்ததும்
மகிழ்ந்ததும்………
வீழ்ந்ததும்
மீண்டு
எழுந்ததும் …………
அத்தனையும்
நன்மைக்கே.....
வருகின்ற
காலம்
நமக்கானதாய்
நம்முடையதாய்
அமைந்திட
வாழ்த்தும்
அன்பு நெஞ்சம்.
Subscribe to:
Posts (Atom)
ஆயுசுக்கும் கூட வரவா....
ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா.... வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க... குரங்கு...

-
மதுரை கான்பாளையம் முதலாவது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள். குடி இருந்தவர்களில் ஓரளவு நடுத்தர குடு...
-
மிக நீண்ட காலத்திற்கு முன்பு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறேன். சிலவற்றில் பேசும் நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அத...
-
கேமராவில் பதிவான சில மனதை உடைக்கும் தருணங்கள். மனித வியாபாரிகள் மனிதர்களை விலங்குகள் போல பாவித்து, சங்கிலிகளால் பினைத்திருக்கும் பழைய புகை...