சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 3 March 2016

காதலர் தினம்



பூவிலும் பெண்மை
பணியிலும் குளுமை
கனியிலும் இனிமை
கல்லிலும் வன்மை
குழந்தையின் பிடிவாதம்
கிழவனின் கனவு
என கணிக்கமுடியா
அற்புத பொருள்
காதல் ......
சுற்றி உள்ளவர்களால்
தூண்டிவிடப்பட்டு
தூண்டி விடப்பட்டவர்களால்
நடத்தப்படும்
இனிய
துன்பியல் நாடகம்
காதல்..........


(மிகவும் தாமதமாக ....!)

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...