சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 22 May 2013

நகர் வலம்......


மாதம் மும்மாரி 
மழை பொழிகிறதா...
குடி படைகள் நலமா 
குசலம் விசாரித்தனர்.....

மழை பொய்த்த்ததும்
மண் வெடித்ததும்
குடிசைகள் தீய்ந்ததும்
குடிகள் மாய்ந்ததும்

ஊர்  போன போக்கு 
ஒன்றுமே தெரியாமல்
குசலம் விசாரித்தனர்
குடி படைகள் நலமா?


No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...