சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 22 May 2013

நகர் வலம்......


மாதம் மும்மாரி 
மழை பொழிகிறதா...
குடி படைகள் நலமா 
குசலம் விசாரித்தனர்.....

மழை பொய்த்த்ததும்
மண் வெடித்ததும்
குடிசைகள் தீய்ந்ததும்
குடிகள் மாய்ந்ததும்

ஊர்  போன போக்கு 
ஒன்றுமே தெரியாமல்
குசலம் விசாரித்தனர்
குடி படைகள் நலமா?


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...