சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 7 January 2013

தூங்கும் பாகணும் கடுப்பான யானையும் .....

கால் கடுக்க நின்று 
நாலு காசு சம்பாரிக்கிறேன்.....
ஒக்காந்த இடத்திலேயே 
ஒம்பாட்டுக்கு தூங்குனா எப்படி?

1 comment:


  1. நல்லா இருக்கே இது... அதே சமயம் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. யானைகள் புத்துணர்ச்சி முகாமில் ஒரு யானைக்குக் கண் போய்விட, பாகனை நம்பித்தான் இருக்கிறதாம்.

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...