Friday, 18 May 2012
Thursday, 17 May 2012
சித்தன்ன வாசல்
சித்தன்ன வாசல்
மதுரை எப்படி இந்துக்களுக்கு தலைமை இடமாக இருந்ததோ,
காஞ்சி எப்படி பௌத்தர்களுக்குதலைமை இடமாக இருந்ததோ,
அது போல சித்தன்ன வாசல் ஒருகாலத்தில் சமணர்களுக்கு
தலைமை இடமாய் இருந்திருக்கிறது.
அறிவர் கோயில் என்றழைக்கப்பட்ட இந்த கோவில்
தீர்த்தங்கரர்குக்கு வடிவமைக்கப்பட்ட கோவிலை இருந்திருக்கிறது.
அழகான குடைவரை கோவில்.
அஜந்தா காலத்தைய சுவரோவியங்கள் உள்ளது.
வெகு காலம் பராமரிப்பின்றியும்,
அறிவற்ற மக்களின் கைங்கர்யத்தாலும் நிறைய சிதைவையும்
சீரழிவையும் சந்தித்த கோவில்.
பிற்காலத்தில் தொல்பொருள் பராமரிப்பின்
கைங்கர்யத்தால் காப்பற்றப்பட்டிருக்கிறது.
எத்தனையோ பேரின் காதில்
பூவைத்தவர்கள் தீர்த்தங்கரையா விடப்போகிறார்கள்....
உண்மையில் இவர்கள் சாதுக்கள்.
சமணர் படுகைகள்....
நம்மவர்களின் கைவண்ணங்கள்......
அழகான சுவரோவியங்கள்...
Subscribe to:
Posts (Atom)
ஆயுசுக்கும் கூட வரவா....
ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா.... வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க... குரங்கு...

-
மதுரை கான்பாளையம் முதலாவது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள். குடி இருந்தவர்களில் ஓரளவு நடுத்தர குடு...
-
மிக நீண்ட காலத்திற்கு முன்பு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறேன். சிலவற்றில் பேசும் நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அத...
-
கேமராவில் பதிவான சில மனதை உடைக்கும் தருணங்கள். மனித வியாபாரிகள் மனிதர்களை விலங்குகள் போல பாவித்து, சங்கிலிகளால் பினைத்திருக்கும் பழைய புகை...