சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 28 February 2012

ஆய்ந்து தெளிந்து 
அறிவின் 
அனுபவத்தின் முதிர்ச்சியா 
முதுமை?
ஆண்டு அனுபவித்து 
அலுத்து
சோர்ந்த அயர்ச்சியின்
வடிவமா 
முதுமை?

4 comments:

  1. இரண்டுமாக கூட இருக்கலாம்.

    ReplyDelete
  2. படமும் நீங்கள் சொல்லியவையும் மிக அருமம் நண்பா

    ReplyDelete
  3. அனுபவத்தின் முதிர்ச்சியால் வந்த அயர்ச்சியோ....

    ReplyDelete

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...