சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 15 December 2016

வார்தா

மழை வராதா என
மனிதர்கள் ஏங்கி 
தவிக்கையில் 
மழையும் காற்றுமாய் வந்து
மரங்களை வேரோடு சாய்த்தாயே ....
பணத்துக்கும்
பவிசுக்கும்
பதவிக்குமாய்

மரங்களை  மனிதர்கள்
சாய்த்தது போதாதென்று
இயற்கையை நேசிப்போர்
ஏங்கி தவிக்க
நீயும் ஏன்
வீழ்த்தி சென்றாய்...
வார்தா நீ வாராதிருந்தாலே

நன்றாய் இருந்திருக்கும்......

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...