அமைதி
எங்கும் அமைதி
என்ன தான்
காற்றும்,மழையும்
ஆட்டுவித்தாலும்,
எல்லாம் ஓய்ந்த பின்
எங்கும்
அமைதி........
ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா.... வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க... குரங்கு...